தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல கட்சிகளுடன் கலந்துரையாடல்

Loading… உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பல கட்சிகளுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனும் அவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். Loading… அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானம் செயற்குழுவின் அங்கீகாரம் பெற்று இறுதியாக உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். Loading…